பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சாழல் அம்பரமாம் ஆம் புள்ளித்தோல் ஆலாலம் ஆர்.அமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்குஅருளிய இயம்பு எடீ எம்பெருமான் ஏதுஉடுத்துஅங்கு எதுஅமுது செய்திடினும் தம்பெருமை தான் அறியாத் தன்மையன் காண் சாழலோ (19) அரும்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கனையும் இருந்துஅவருக்கு அருளும்அது எனக்குஅறிய இயம்பு எடீ அரும்தவருக்கு அறம்முதல்நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல் திருந்தஅவருக்கு உலகுஇயற்கை தெரியா காண் சாழலோ (20) 443