பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அடைக்கலப் பத்து பிறிவு அறியா அன்பர் நின்அருள் பெய்கழல் தாள் இணைக்கீழ் மறிவுஅறியாச் செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பதுஓர் நெறி அறியேன் நின்னையே அறி யேன் நின்னையே அறியும் அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே வழங்குகின் றாய்க்கு உன் அருள்.ஆர் அமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதி இன்மையால் தழங்கு அரும்தேன்.அன்ன தண்ணிர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 592 (9) (10)