இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33. குழைத்த பத்து கண்ஆர் நுதலோய் கழல் இணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணாது இரவும் பகலும்நான் அவையே எண்ணும் இது அல்லால் மண்மேல் யாக்கை விடும்.ஆறும் வந்துஉன் கழற்கே புகும்.ஆறும் அண்ணாஎண்ணக் கடவேனோ அடிமை சால அழகுஉடைத்தே அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம்எனக்கு புராண நீதந் தருளாதே குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே 552 (9) (10)