பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. உயிருண்ணிப் பத்து கடலின் திரை அதுபோல்வரு கலக்கம்மலம் அறுத்துஎன் உடலும்எனது உயிரும்புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான் சுடரும்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும் படரும்.சடை மகுடத்துளங்கள் பரன்தான் செய்த படிறே வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும்விண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்.இனி புறம்போகல் ஒட்டேனே கோல்தேன்.எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ ஆற்றேன்.எங்கள் அரனே,அரு மருந்தே எனது அரசே சேற்றுஆர்வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் நீற்றுஆர்திரு திருமேனிநின் மலனே உனை யானே 690 (7) (8)