பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. உயிருண்ணிப் பத்து எச்சம்அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன் அச்சோஎங்கள் அரனே,அரு மருந்தே எனதுஅமுதே செச்சைமலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் நிச்சம்என நெஞ்சில்மன்னி யான் ஆகி நின்றானே வான்பாவிய உலகத்தவர் தவமேசெய அவமே ஊன்பாவிய உடலைச் சுமந்து அடவிமரம் ஆனேன் தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய் நான்பாவியன் ஆனால்உனை நல்காய் எனல் ஆமே 692 (9) (10)