பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. திருவார்த்தை தூவெள்ளை நீறுஅணி எம்பெருமான் சோதி மகேந்திரநாதன் வந்து தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று காதல் பெருக் கருணைகாட்டித் தன் கழல் காட்டிக் கசிந்துஉருகக் கேதம் கெடுத்துஎன்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே அம்கனன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனிவந்த எங்கள் பிரான் இரும் பாசம்திர இகபரம் ஆயது.ஒர் இன்பம்எய்த சங்கம் கவர்ந்துவெண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே (9) (10)