பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. எண்ணப் பதிகம் என்பே உருக நின்அருள் அளித்துஉன் இணைமலர் அடிகாட்டி முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முவர் முழுமுதலே இன்பே அருளி எனைஉருக்கி உயிர்உண் கின்ற எம்மானே நன்பே அருளாய்என் உயிர் நாதா நின் அருள் நானாமே (3) பத்துஇலன் எனும் பணிந்திலன் ஏனும்உன் உயர்ந்தபைம் கழல்காணப் பித்துஇலன் எனும் பிதற்றிலன் எனும் பிறப்பு:அறுப்பாய் எம்பெருமானே முத்துஅனை யானே மணிஅனை யானே முதல்வனே முறையோ என்று எத்தனை யானும் யான்தொடர்ந்து உன்னை இனிப்பிரிந்து ஆற்றேனே (4) 788