பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. எண்ணப் பதிகம் காணும்.அது ஒழிந்தேன் நின்திருப் பாதம் கண்டுகண் களிகூர பேணும்.அது ஒழிந்தேன் பிதற்றும்அது ஒழிந்தேன் பின்னைஎம் பெருமானே தானுவே அழிந்தேன் நின்நினைந்து உருகும் தன்மைஎன் புன்மைகளால் காணும்.அது ஒழிந்தேன் நீஇனி வரினும் காணவும் நாணுவனே (5) பால்திரு நீற்றுளம்பரம னைப்பரம் கருணையோடும் எதிர்ந்து தோற்றிமெய் அடியார்க்கு அருள்துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் போற்றிஎன் அமுதே எனநினைந்து ஏத்திப் புகழ்ந்துஅழைத்து அலறி என்உள்ளே ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே (6) 790