இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொய்எல்லாம் மெய்என்று புனர்முலையார் போகத்தே மையல்உறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையல்இடம் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன் எனக்கு அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (3) மண்அதனில் பிறந்துஎய்த்து மாண்டுவிழக் கடவேனை எண்ணம்இலா அன்பு,அருளி எனைஆண்டிட்டு என்னையும்தன் சுண்ணவெண்நீறு அணிவித்துத் துய்நெறியே சேரும்வண்ணம் அண்ணல்எனக்கு அருளிய ஆறு ஆர்பெறுவார் அச்சோவே (4) 856