பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினொன்றாவது திருத்தெள்ளேனம் சிவனோடு அடைவு (தில்லை) (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) திருமாலும் பன்றியாய்ச் சென்றுஉணராத் திருவடியை உருநாம் அறிய ஒர் அந்தணன்.ஆய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஒர்உருவம் ஒன்றும்இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ (1) திருஆர் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டது இல்லை அருஆய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் திருவாரூர் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ (2) 41 8