பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருவாசகம் - சில சிந்தனைகள். நாதநாத என்றழு தாற்றிப் பாதம் எய்தினர் பாத மெய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்று இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும் எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொற் 140 பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில் கனிதரு செவ்வா யுமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 445 ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே. 146 திருச்சிற்றம்பலம்