பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. தெரிவரி தாகிய தெளிவே போற்றி தொடர் வரியாய் சிவபிரான் தன்மை முதலிய வினப்பதாக சிந்தை செல்லு மெல்லே யேய வாக்கில்ை தினத்தனே யு மாவதில்லை சொல்லலாவ கேட்பவே A&னப்பரிய தனிப்பெரியோன் |கினேயப் பிறருக்கரிய நெருப்பை கினேவதேல் அரிய கின்மலா நாலே நுழைவரியான் பல அமரர் உன்னம் கரியான் பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் ஆராலுங் காண்டம் கரியான் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே, கிற்பீர் எல்லாங் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின், பிற்பால் கின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே புற்றுமாய் மரமாய்ப் புனல் காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் மற்று யாரும் கின் மலரடி காணு மன்ன ! புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெறுதற் கரியன் பெருமானே மறையின் ஈறும் முன் தொடரொன த நீ மாலயைே டிந்திரனும் எப்பிறவியுங் தேட மாலே பிரமனே மற்ருெழிந்த தேவர்களே நூலே நழை வரியான் மாலுக் கரியானே ப்ெயடியவர்கட் கண்மையனே யென்றுஞ் சேயாய் பிறர்க்கு யாவரும் அறிவரியாய் வான்வந்த தேவர்களும் வானே கிலனே பிறவே அறிவரியான் வானுெர்க்கரிய மருங்தே போற்றி விண்ணகத் தேவரும் கண்ணவும் மாட்டா பொருளே விழு, தொண்ட்ர்க் கல்லால் தொடற்கரியாய் 11) அருமை அருமையில் எளிய அழகே போற்றி மாலயனே டிந்திரனுங், கானின்று வற்றியும் புற்றெழுங்துங் காண்பரிய தான் விழுப் ம்மை அகப்படுத் தாட்கொண்டு அருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனே சஎ, 4-196 6-38 5–76 11-13 27-7 22–8 11-14 7.7 8-2 45-7 -سم 23–2 1-8 8–20 45-7 5-93 8-12 11-14 16-8 6-22 20-3 8-4 7-6 4-116 20-9 6-32 4-126 9-12.