பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அது திருவாசக ஒளி நெறி அரைசனே அன்பர்க்கு அன்பமைத்துச் சீரார் பெருங் துறையான் என்னுடைய சிங்தையே ஊராகக் கொண்டான் உவந்து அன்பருக் கன்பனே அன்பன அன்பின் குலாத்தில் லே ஆண்டான் அன்பினில் விளைந்த ஆரமுதே எண்ணமிலா அன்பருளி எனயாண்டிட்(டு) என்னுடை அன்பே தீர்ந்த அன்பாய அன்பர்க்(கு) அவரினும் அன்ப போற்றி நேயத்தே கின்ற கிமலன் பத்தி வலையிற் படுவோன் காண்க பாண்டிகன் டைர் பரந்தெழு சிங்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும் முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டான் மெய்பதம் அறியா வீறிலி யேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே {} 51. சிவனும் ஆகமமும் ஆகமம் ஆகிகின் றண்ணிப்பான் மன்னு மாமலே மகேந்திரம் அதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து உற்ற ஐம் முகங்களாற் பணித் தருளியும் 52. சிவனும் இசையும் இன்னிசை வீணேயில் இசைந்தோன் காண்க * அன்ன தொன்றவ்வயின் அறிந்தோன் காண்க பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 22.8 .7.11 1-71 18.6 40-3 37.3 51-4. 22-1 5-69. 1–13 8-42 17-5 40-8 37-5 1-4 2-9, 10. 2–18-20 8–35, 36 s 8-8,

  • இஃது இராவணனுடைய வீணே இசைக்குப் பெருமான் இரங்

கியது, விறகு விற்ற திருவிளேயாடல், இசைவாது வென்ற திருவின் யாடல் முதலியவற்றைக் குறிக்கும் போலும். W