பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ لیے ',عے کی۔ திருவாசக ஒளி நெறி 66. சிவனும் காளியும்

  • அணங்கொ டணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங்கூரப் பாடி நாம்

பூவல்லி கொய்யாமோ 13-7 பொலிதரு புலியூர்ப் பொதுவினில் கடகவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத் தழகுறு சிறு ககை இறைவன் 2-141-143 67. சிவனும் கொன்றையும் கள்ளும் வண்டும் அருமலர்க் கொன்றையான் 5-46 கொன்றை, மதியமும், கூவிளம், மத்த மும், துன்றிய சென்னியர் 17-10 தேன் பாய்மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் 34-10 தேனர் மலர்க் கொன்றைச் சேவகனர் 8-16 தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே 5-12 68. சிவனும் சமயங்களும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும். வீடு பேருய் கின்ற விண்ணுேர் பகுதி கீடம் புரையும் கிழவோன் 1) Յ- 17 ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து 43-3 69. சிவனும் சித்தரும் சித்தர் குழச் சிவபிரான் தில் லே மூதுார் நடஞ்செய்வான் 42-4 70. சிவனும் சுடுகாடும் ஊர்ச் சுடுகாட் டெரிப் பிச்சன் 6-49 காடு பதி \ 12–12 சுடுகாட் ட ரசே II 6-38

  • அணங்கு - காளி எனவும், உமை என்வும் கொள்ளலாம்.

உமையொடு காளிக்கு அருளிய' என 2-142, 148-ல் வருவது காண்க. | |