பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச.அ திருவாசக ஒளி நெறி ஏசா கிற்பர் என்னே உனக்கு அடியான் என்று பிறரெல்லாம், பேசா கிற்பர் யான் தானும் பேணு கிற்பேன் கின்னருளே 21-6 ஐம் புலயை சேற்றில் அழுங்தாச் சிங்தை செய்து சிவனெம் பெருமான் என்று ஏத்தி, ஊற்று மணல்போல் ருெக்குகெக்கு உள்ளே உருகி ஒலமிட்டுப், போற்றி கிற்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27-2 ஒர் நின்னலால் தேசனே ஒர் தேவர்உண்மை சிந்தியாது சிங்தையே 5–78 ஒய்விலாதன உவமனில் இறந்தன. ஒண்மலர்த் தாள் தங்து, காயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னே நன்னெறி காட்டித், தாயிலாகிய இன்னருள் புரிந்த என் தலைவனே கனிகாணேன், தீயில் வீழ்கி லேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே 5-39 கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்து நான் வாழுமாறு அறியா, மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே 28. , கையால் தொழுதுன் கமும் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு, எய்யாது என்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமான் என்று, ஐயா என்றன் வாயால் அரற்றி அழல்சேர் மெழுகொப்ப, ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 25-8 *கொள்ளேன் புரங் த ரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் 5–2 சித்தஞ் சிவைெடும் ஆட ஆட 9- || 0 செங்கயற் கண்பனி ஆடஆட 9-10 சிக்தனைகின் தனக்காக்கி, காயினேன் தன் கண்ணிணைகின் திருப்பாதப் போதுக்காக்கி. வங்தனேயும் அம்மலர்க்கே யாக்கி, வாக்குன் மணிவார்த்தைக் காக்கி, ஐம்புலன்களார, வங்தனே ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே! மலையே! யுன்னேத், தங்தனே செங்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே யிரண்டுமிலித் தனியனேற்கே 5-26 சிவம் வேண்டார் தமை நாளுங் திண்டேன் 34-7 சிவனவனென் சிங்தையுள் கின்ற அதனல், அவனருளாலே f யவன்தாள் வணங்கி 1, 17, 18 ---

  • ஈண்டு "கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று. அதன் எதிர், கொள்ளேன் என்றல் அதனினும் உயர்க்கன்று-புறநானூறு 20 ! கினேவுக்கு வரும். \