பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 30 மணிவாசகர் வரலாறு /I_0) தி o மின்னருளால் உப்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனே, அஞ்சே லென்ருண்ட வாறன்றே அம்பலத் தமுதே 38-6 நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே, குறிசெய்து கொண்டென்னே ஆண்டபிரான் 13.3 பத்தி நெறி அறிவித்துப் பழி வினேகள் பாறும் வண்ண ஞ், சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனே ஆண்ட, அத்தனெனக் கருளியவா ருர்பெறுவார் அச்சோவே 51-1 பத்திமையும் பரிசு மிலாப் பசுபாசம் அறுத்தருளிப், பித்தனிவன் என என்னே ஆக்குவித்துப் பேராமே, சித்தமெனுங் திண் கயிற்ருல் திருப்பாதங் கட்டுவித்த, வித்த கர்ை 31-7 பங்தம் அறுத்தெனே யாண்டு பரிசறஎன் துரிசு மறுத்து அந்தமெனக் கருளியவாருள் பெறுவார் அச்சோவே 51-6 பங்தம் பறியப் பரிமேற் கொண்டான் தங்க, அங்தமிலா ஆனந்தம் பாடு துங் காண் 8-3 பாங்கினெடு பரிசொன்றும் அறியாத நாயேனே, ஒங்கியுளத் தொளி வளர உலப்பிலா அன்பருளி, வாங்கி வினே மலம் அறுத்து வான் கருணே கந்தானே 31-9 பாசமெனுங் தாழுருவி, உய்யு நெறி காட்டு வித்திட் டோங்காரத்துட் பொருளே, ஐயன் எனக்கருளியவா ருர்பெறுவார் 51-7 பிரான் என் பிறவிக் கருவேர் அறுத்த பின் யாவரையுங் கண்ட தில்லை 11-2 பிறந்திறங் தெய்த்தேனே, ஊனே யும் கின்றுருக்கி என் வினேயை ஒட்டுகங்து, தேனேயும் பாலேயும் கன்ன லேயும் ஒத்தினிய, கோணவன் போல் வங் தென்னேத் தன் தொழும்பி ம் கொண்டருளும், ©Ꮧ ITöüᎢ ©Ꮧ ☾Ꭲ 8-14 பிறப்பறத் தாண்டு கொண்ட கூத்தன் 9-15 பிறப்போடு இறப்பென்னும் அறம் பாவம் என்று இரண்டு அச்சங் தவிர்த்தென்னே ஆண்டு கொண்டான் 11-8 பிறப்போடு இறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கங் தெளிவித்த வித்தகத் தேவர் 10-6 பிற விதனே அறமாற்றி பிணி மூப்பு என்ற இவை இரண்டும், உறவிளுெடும் ஒழியச் சென்று உலகு உடைய ஒரு முதலே - 31-6 பAதாரும் பொய் கைப் புனலிதுவே எனக்கருதிப், பேய்த்தேர் முகக்குறும் பேதை குண மாகாமே தீர்த்தாய் 15.1