பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிெ திச் திருவாசக ஒளிநெறி இருமுச் சமயத்தொரு பேய்த்தேர் -7) உலோகாயதம் :-உலோகாதய னெனும் ஒண்டிறற் பாம்பின், கலாபேதத்த கடுவிட மெய்தி அதிற் பெருமாயை யெனேப் பல குழவும் 4-56–58 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாஞ் சவலைக்கடல் 11-17 சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலேங்தனர் 4-52, 53. புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம், மதங்களில் தட்டுளுப்புப் பட்டுகிற்க 15-6 மாயாவாதம் :-மிண்டிய மாயாவாதமென்னுஞ், சண்ட மாருதஞ் சுழித் தடித் தாஅர்த்து 4-54-55 விரதமே பரமாக வேதியருஞ், சரதமாகவே சாத்திரங் காட்டினர் 4-50–51 88. சாத்திரம்-சாத்திரன் ஒவ்வாத சாத்திரமாஞ் சவலைக் கடலுளய்ைக் கிடங்து தடுமாறும் கவலை 11-17 சாத்திரம் 4-51; 11-17 சாத்திரன் 2-97 89. சாதி-குலம் (1) பொது உடையாய் என் தொழு குலமே 6-28 குலங் களைங்தாய் 6-29 குலம் 10–6 குலம்பாடி 11-20 கோதில் குலத்தான்றன் கோயிற் பிளுப் பிள்ளே காள் 7-10 சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்... ஆதமிலி நாயேன் 31-5 சாதியும் வேதியன் 15-7 சாதி விடாத குணங்கள் 49-8 காயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னே c. 5-39 (2) சிறப்பு வலைஞர் கடலில் வலேவாணன் 48-3. கே.வேடராகிக் கெளிறது படுத்து 2-17