பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 திருவாசக ஒளிநெறி 30 - 1 வின ஒத்தபின் கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினும் கழுக்குன்றிலே' 'சத்தினி பாதம் தருதற்கு இருவினேயும் ஒத்து வரும் காலம்' கந்தர்கலி வெண்பா 21 இருவினைச் செயல்களொப்பின் ஈசன்தன் சத்தி தோயக் குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னேக் திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம் பெருகிகா யகன்தன்பாதம் பெறுவது சுத்த மாமே, == சிவஞான சித்தி, சுபக் 280 30 - 2 சட்ட நேர்பட' "நான் சட்ட நும்மை மறக்கினும்' அப்பர் 4.95-1 "சட்ட இக்கதவம் திறப்பிம்மினே' அப்பர் 5-10-8 30.2 வெங் கட்டனேன் 「 'கட்டனேன்' சுந்தரர் 7-54-2 30 - 3 'விலங்கினேன் வி%வக் கேடனேன் ' வினே க் கேடனேன்: ' அப்பர் 6-47-6 30 - 5 'நச்சி நச்சிட வந்திடுங் காலமே உ?ன ஓத நீ வந்து காட்டினுய் கழுக்குன்றிலே' 'பவனெனும் காமம் பிடித்துத் திரிந்து பன்னாள் r ' " அழைத்தால், இவன் எனேப் பன்னுள் அழைப்பு \ ஒழியான் என்று எதிர்ப்படுமே' அப்பர் 4-112-9 W. 30 – 6 பேதம் இல்லதொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே. 'உலகத்து ஒரு நீ யாகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் கல்கும்' திருமுருகாற்றுப்படை 294295 (48.7 பார்க்க) 30 - 7 'துயக்கறுத் தெனை ஆண்டு கொண்டு' 'துயக்குரு வகை தோன்றுவிப்பானை' சுங்தரர் 7-56-2 30,-7 எண்குணம் செய்த ஈசனே' *H I "எண் குணத்து ளோமே" அப்பர் 6-98-10

  • சட்ட-செவ்வையாக; முழுதும்.