பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருவாசக ஒளிநெறி 32 - 6 மறவா நினையா' 'கருதா மறவா' கந்தர் அநுபூதி (21) 'கினேப்பும் மறப்பும் அருர்' கந்தரலங்காரம் (55) 32 - 8 திணியார் மூங்கிற் சிந்தை (5-89 பார்க்க) 33 - 1 'உழைத்தால் உறுதி உண்டோ தான்' 'உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ' - -பட்டினத்தார் திருவிடை மருதூர் மும்மணிக்கோவை (10) 33 - 2 சிதையாதது) எத்துக்கு” 'எத்துக்கு இங்கிருந்தீர்' - சுந்தரர் 7-49 33 - 2 செடிசேர் உடலச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா' "செடிசேர் உடலம் இது நீக்க மாட்டேன் எங்கள் சிவலோக 5-83 T செடியார் ஆக்கைத் திறமற வீசி' 25-9 'உடலிது களைந்திட் டொல்லை உம்பர் தந்து அருளு போற்றி 5-64 33-3 குன்றே அயை குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால்' "குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கையால் மிகை பல செய்தேன்" சுந்தரர் சிே" 'குற்றம் செய்யினுங் குணமெனக் கருதும் கொள்கை கண்டு' சுங்தரர் 7-55-4 33 - 3 ' ஏழை பங்கா' 'ஏழை பங்காளன்' 7.8 ஏழை பாகன் சுந்தரர் 7-76.9 33 - 4 ஊனே புக என்றன நூக்கி உழலப் பண்ணுவித்திட்டாய்' ',என்ன மையல் செய்து இம் மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டிய்ை' சம்பந்தர் 2-98.5 T இம் மண்ணுலகில் கரகை வகுத்தனே சுந்தரர் 7-8-2 38 - 6 ‘'வேண்ட முழுதுந் தருவோய் நீ" வேண்டுவார் வேண்டுவதே சவான் கண்டாய்" f அப்பர் 6-28-1 ‘'வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெருதுதவு பெருமாளே." திருப்புகழ் 246 [.