பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 93 - சிலேடை - FT 2. வேடர் காட்டகத்து வேடன் 48-13 கிராத வேடமொடு 2-15 வேடுருவாகி 43-4 வேடுவனகி 2-64 வேடுவய்ைக் கடி நாய்கள் குழ 43-6 90. சித்தர் (1 - 69 பார்க்க) சித்தர் குழச் சிவபிரான் தில்லை மூதுார் நடஞ்செய்வான் 42-4 திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்... அல்லற் படை வாராமே 46-2 91. சித்தாந்தம் (இருவினே ஒப்பு, மலபரிபாகம்) உணக்கிலாத தோர் வித்து மேல் விளையாமல் என்வினை ஒத்தபின், கணக்கிலாத் திருக்கோலம் வேந்து காட்டிய்ை கழுக்குன்றிலே 30-1 92. சித்திகள் எண்ணிலியாகிய சித்திகள்...வங்தெனே எய்துவ தாகாதே... ஈசன் எழுங்தருளப் பெறிலே 49–5 93. சிலேடை இத்தி தன்னின் கீழிருமூவர்க்(கு) அத்திக் கருளிய அரசேபோற்றி 4.162-163 இந்த இரண்டடிகளில் மூன்று மரங்களின் பெயர்கள் (இத்தி கல்லாலமரம்), அத்தி, அரசு,) வங்துள்ளன. இரண்டாவது அடி அத்திக்கு அருளிய அரசே என்பதில் வெள்ளேயானையின் சாபத்தைத் பிரித்தருளிய திருவிளையாடல் குறிக்கப்பட்டுள்ளது. அத்திமரத்துக்கு அரசமரம் உதவியது போன்ற ஒரு சிலேடைத் தொனியைக் ாண்கின்ருேம். அதுவன்றி இருமூவர் (இயக்கியர் அறுவர்க்கும்) அத்தி (வெள்ளேயான)க்கும் அருளியது ஒருபொருள், இருமூவரிக்கு அத்திக்கு அருளிய, என்பதில் அத்திக்கு என்பதில் அவர்கள் இயக்கியர்) தவஞ்செய்த அந்த திக்கில், சமயத்தில் அருளியது, எனப் பிறிதொரு பொருள் புலப்படுகின்றது. திக்கு=சமயம்; "சிக்கு நோக்கிய தீவினைப் பயன் என’’ ■ கம்பராமா-நகர் 215 தி. ஒ. கெ.-27