பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை مـاه 28-9. சூரியனுடைய பற்களை உடைத்திர் ! ஒர் யானேயைக் கொன்றீர் காலனே மாள வைத்திர் ! என்று இப்பெண் சொல்லுகின்ருள், இப்போது உம்மிடங் காதல் கொண்டதன் காரணமாக இவள் ஒன்றுக்கும் உதவாமல் இருக்கின்ருள். 28.10. சேதியர் கோன் தில்லைப் பெருமானே விரும்பிப் புகழ்ந்த பாடல்களேத் துாய நெறியில் உரைப்பவர்கள் பேரின்பத்தை அடைந்து வாழ்வார்கள். பதிக எண்: 3 கோயில் :-'உறவாகிய யோகம்' ஆசிரியர் :-திருமாளிகைத் தேவர். இத்திருப்பதிகம் தலைவன் பிரிவுக்கு இரங்கும் தலைவியின் செய்கையையும்; கிலேயையும் (செவிலித்) தாய் கூறுவதாக அமைந்துள்ளது. தலைவனே (தில்லேக் கூத்தனே) கினேந்து தலைவி என்ன, என்ன கூறினள் என்று தாய் கூறினது. தலைவனைக் குறிக்கும் சொற்கள் 7 எண்ணுள்ளவை முருகவேளாம் தலைவனைக் குறிக்கும் ஏனைய எண்களில் தலைவன் சிவபிரான் ஆவர் அமரர் புராணன் 6-2 கனகக் குன்றென வருங் அமரர் கோமகன் 7-11 கள்வன் 7-2 ஆவடுதண் துறைத கார்கி ல் ir17 தருணேந்து சேகரன் 6-3 ாங்றமா இருமருகன்7 6 இளங்காள 7-2 கால காம புராந்தகன் 6-11 எவர்க்கும் மெய்யன்பர் 7.10 கிரிதனேக் ண்ே. ஆண்ட கங்கை தன் சிறுவன் 7.5 கை 7.6 கணபதி பின்னிளங்கா8ள 7.5 குமர வேள் 7.1