பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0.அ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை பதிகம் 6 (திரு ஆவடுதுறை) (அகப்பொருட் பதிகம்) பாலும், அமுதும், தேனுமாம் ஆனந்தத்தை என் ஆருயிர்ப் போகமாம் பெருமான் எனக்குத் தருவார். பதிகம் 7-(திரு இடைக்கழி) அகப்பொருட் பதிகம் (இப்பதிகம் முருகவேளுக்குரியது) செப்புறைச் சேந்தன் நான் திரு இடைக்கழி சுவாமி தாய்மொழியாகக் கூறின அாய்மொழி ஆகும். பதிகத்தை ஏத்துவோர், கேட்போர் தெளிவுடைய மனத்தினர் ஆவர். பதிகம்-29 கோயில் திருப்பல்லாண்டு யாருக்கு பல்லாண்டு கூறுவது : என்ன வகையில், என்ன சொல்லிப் பல்லாண்டு கூறுவது என்பதைச் சேந்தனர் பின்வருமாறு உரைக்கின்ருர், 1. யாருக்குப் பல்லாண்டு 29-1. பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 29-3. என்னேத் தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29-4. பல்லாண் டென்னும் பதங் கடந்தானுக்கே பல்லாண்டு கூறு துமே. 29-5. வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.