பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடிைேர்ப் பகுதி 504Rb> 29-6. ஒப்பு அமரர் பாவிக்கும் பாவகத்(து) அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29-8. என் மனத் தகத்தே பாலும் அமுதமும் ஒத்து கின் ருனுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29-9. கட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29-10. பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29-11. எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 2. (என்ன வகையில் என்ன சொல்லிப் பல்லாண்டு கூறுவது) 29-2. பண்டும், இன்றும், என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 29-7. பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே. 29-12 பாரார் தொல்புகழ் பாடியும், ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 29—13. ஆருயிர் மேல் பந்தம் பிரியப் பரிந்தவனே என்அற பல்லாண்டு கூறுதுமே. சேக்தகுைம், அடியார்களும் மெய்யடியார்களே விரைந்து வாருங்கள். (பெண்ணைக்) கொண்டும், (பெண்ணைக்) கொடுத்தும், குடி குடியாக ஈசனுக்குக் கூட்டமாய் ஆட் செய்யுங்கள். பண்டும், இன்றும், என்றும் உள்ள் பொருள் பெருமான் என்றே அவருக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்துவோமாக ;