பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு பிறபொருட் பகுதி க(ந க 93. தனம் (93) அமுதை எனது பேரன்பாகிய செல்வமாம் பெரு மானுக்குப் பல்லாண்டு கூறுவோமாக. 94. தானியம் (94) செஞ்சாலி (செங்கெல்), செந்நெற் கழனி, பழனங் குழைத்த செஞ்சாலி. பிற ஒளிநெறியிற் காண்க. 95. திசை (திக்கு) (95) எண் திக்கு, எண்திசை, திசைகள் எங்கும் பெயர் போன கீர்த்தியை உடைய தில்லை. தேவருடைய கூட்டம் திக்குகள் அனேத்தும் கிறைந்து இருந்தது. 96. திருநீற (98) (சிவபிராற் பகுதியில் 5 (9) பார்க்க.) அணி ஆேறு, திருஅேறு, வெண்ணிறு கூறப்பட்டுள்ளது. உணர்ச்சிகள் (இறை அறிவுடன்) கலந்து, பல கலங்களே சி செய்வதாகிய திரு ஐந்தெழுத்தை இடைவிடாமல் செபித்து உடற் பிணியும், உயிர்ப் பிணியும் ங்ேகும் பொருட்டு திரு வெண்ணிற்றை அணியும் பேற்றைப் பெற்றேன். திருறுே இடாத உருவை நான் தீண்ட மாட்டேன். (என ஒரு தலைவி சொல்கின்ருள்) தீயன அழியும்படி வெண்ணிறு அணிதல் வேண்டும். பனி படர்ந்த தோற்றத்தைக் கொடுக்கும் ஒளிதரு திருஅேறு. வெண்ணிறு அணியும் (பாக்கியத்தைப்) பெற்றேன. றேணிந்த பவளக் குன்றம்போல் இருப்பரி பாமன். M. 97. திருமால் (97) (சிவபிராற் பகுதியில் “சிவனும் கிருமாலும்' என்னும் தலைப்பு:54, 53 பார்க்க.)