பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o சு. பிறபொருட் பகுதி அ திட (2) முன்னம் மாலறியா ஒருவம்ை ! இருவா, முக்களு,ை காற்பெருந்தடங்தோள் கன்னலே. 2. ஆறு "ஆ" எனக் குறுகியது : பெரியவா, சரியுமா, தாழ்ந்தவா, கரியவா, காட்டுமா, அலர்ந்தவா! 壘轟 3. சிவன் வர்ணனைச்சொற்ருெடர்களைக் கொண்டு : மையல் மாதொரு கூறன், மால் விடை யேறி, மான்மறி யேந்திய தடங்கையன், கார்புரையுங் கறைக்கண்டன், கனல் மழுவான், ஐயன், ஆரழலாடுவான், தில்லே அம்பலத்தான். 4. சிவனுக்கு இவை என்ன என்ன என்று கூறும் பாடல்: சிவனுடைய ஆரம்- பாம்பு, பரிகலம் கபாலம். பட்ட வர்த்தனம் (பட்டத்து யானே) - எருது. மஞ்சன சாலே - அன்பர் வார்ந்த கண்ணருவி. அவர் மகிழ் பெருந்தேவி-மலைமகள். சாக்தம் - திருநீறு. கீதம் - அருமறை. முடி - சடைமுடி. கோயில் மாளிகை - சாட்டியக் குடியார் எழில் இதயம். (2) tரிவனுக்கு இவை, இவை என்ன என்ன என்பது : தொழுது பின்செல்வார்-அயன் முதற் கூட்டம். தொடாவன - மறைகள கானகு. உறைவிடம் - கழுது (பேய்) உறு கரிகாடு. சுடுகாடு) போர்வை - கரியுரி. ஊண் - திரிந்துாண். கோவணம் - நெருப்பை உமிழும் பாம்பு. செபவடம் - பளிங்கு. விளக்கு - சாட்டியக்குடியார் நெய் சொரிந்து ஏற்றும் ஒளி விளக்கு. பக்திப் டாடலில் ஆசை : திருவிழாவின் போது சுவாமியின் பின் செல்வோர் பாடும் பாடலில் ஆசைகொண்டு பரவசப்பட்டுக் கீழே விழுந்து அவிழ்ந்த தலைமுடியைக் கட்டிக் கொள்வார்கள்.


- - - _

சிவபிரான் வினவிடை' என்னும் தலப்புப் பார்க்க. t சிவபிரான் வினவிடை' என்னும் தலைப்புப் பார்க்க.