பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரைصے تو گی 155. பொழில் (157) (சோலை, தண்டலை) கங்கைக்கு ஒப்பான-அரிசில் ஆற்றின் இரு கரைகளி லும் மணமுள்ள பொழில். கற்பகப் பொழில், சிறைவண்டார் பொழில், சீரோங்கும் பொழில், செழுந்தடம் பொழில், தென்றலார்-பொழில், தேனமர் பொழில், பிறை தவழ் பொழில், புன்னே-தேன் சொரியும் பொழில், பைம் பொழில், மணங்கமழும் பொழில், மாதி மணங்கமழும பொழில். (மாதி-மாமரம்) மாம் பொழில், வண்டார்-பொழில், வேரிவார் பொழில். (2) சோலை :-காரார் சோலே,-பூம்பனேச் சோலை, வளரிளஞ் சோலை. பொழிற் படுகர்த் தண்டலை, 156. பொன், மணி, முத்து, பவளம், மாணிக்கம், வயிரம் (158) (1) பொன் :-அம்பலம் செம்பொன் கோயில், ஆடகம் (பொன்.) கனகம் :-கனக கற்பகம், கனகங் கதிர், -கனகக் குன்றம், கனகத்திரள், கனக கற்றுாண் கனக மணிமாடம், கனக மாளிகை, கனகமே திருவடி, வினைபடு-கனகம். செம்பொன் :-செம்பொற்கோயில், செம்பொற் சோதி, செம்பொன் அம்பலம், பசும்பொன், பொன் அம்பலம், பொன் நெடுஞ் சிவிகை, பொன்-மதில், பொன் மலை, பொன்னர்குன்றம், பைம் பொன் மாளிகை, முலே பொன் பயப்பிப்பது. (2) மணி :-அணி மணி முறுவல், என மாமணிப் பூண், ஒளிர்-மாமணி, கண்மணி, குருமணி, சிந்தாமணி, சுடர்மணி, செம் மணி, சோதி மணி, திரள் மணி, கிகரிலா மணி, வேள் மணி, பாக்தள் பருமணி, புராண சிந்தாமணி, மணிதிகழ் மாடம், மணி மண்டபம், மணி மாடம், மணி வண்டு (மணி. லேமணி), மாமணிப்பூண் மாறிலா மணி.