பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ விTசி திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை கிரெளஞ்சம்: சேய் அக்கிலதனேக் கீண்ட ஆண்டகை, மகேந்திரம் : அழுந்தா மகேந்திரம், ஆருர் சிகர மகேந்திரம்; சுற்ருய் சோதி மகேந்திரம்; மகேந்திரச் சாரல்; மகேந்திர காத ’மகேந்திர மலை; மழை சூழ் மகேந்திர மாமலை; மறியேறு சாரல் மகேந்திர மாமலை. மேரு. கனகக் குன்று; கனகத் திரள் மேரு பெரு வரைவில்; மேருவில்; வேந்தன் வளைத்தது மேரு வில். மலை (2) பொது கிரிதவழ் முகில்; குணக்குன்அறு; குன்றேக்தி; தடம் கல்: தரள வான் குன்று நெடுங்குன்று; பருவரை; பவளக் குன்றம்; பவளமால் வரை; மணிக்குன்று; மாணிக்க மலே: வயிரமலே; வரைசெய் மா மதில்; வரைபோல்....... மண்டபம்; வரை வளம்; வான் குன்அறு விலங்கல்: இந்தன விலங்கல்; விலங்கல். செய் நாடக சாலை. 165. மறை, வேதம், அங்கம் (167) ("சிவனும் மறையும்" என்னும் தலைப்பு பார்க்க.) ஆறங்கம் நான்மறையோர்: ஆறங்கம் ஆவன: (சிட்சை, வியாகரணம், சுந்தசு, கிருத்தம், சோதிடம், கல்பம் கான ஆஅ. இவை வேதத்தின் அங்கங்கள்). ஆரணம்: ஆரணத்தேன் பருகி; ஆரணம் பிதற்றும் பித்தனேன்; ஆரணம் பொழியும் பவள வாய் மணியே; tசொன் னவில் முறைகான்கு ஆரணம். நான்கு ஆரணம். ஒத்து: அகத்தியனுக்கு ஒத்து அன்றே. சுருதி: சுருதி வானவன்; சொல்லாண்ட சுருதிப் பொருள்; மெய்ச்சுருதி; விதி வழியோர். H - =

  • பொதிய மலைக்குத் தெற்கே உள்ளது என்பர். t சொற்களை உச்சரிக்கும் முறை.