பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரைطے لاتے 45 (6) அறம் வளர இருப்பது மறை கிறை சட்டறம் வளரத்......... திருவிடைக் கழியில்......... கின்ற......... இளங் களிறு. (வேதங்களில் சொல்லப்பட்ட அறுவகைப் புண்ணியசி செயல் வனரும்படி திருவிடைக்கழியில் விற்றிருக்கும் முருகவேள்). )ே குரா நிழற்கீழ் விற்றிருப்பது திருவிடைக்கழியில் திருக்குரா கிழற்கீழ் கின்ற (முருகர்). (8) பவனி வருதல் கவளமா கரிமேல் கவரி சூழ் குடைக்கீழ் கனகக் குனறேன வகுங் கள் வன். (சோற்றுத் திர&ள உண்ணும் பெசிய யானேயின் மீது சுற்றிலும் வெண்சாமரை வீசக் குடையின்கீழே பொன்மலை போல வருங் கன்வன்.) 175. முருகரும் சிவனும் (177) சிவபிராற் பகுதி பில் “சிவனும் முருகரும்" என்னும் தலைப்பு 71 பார்க்க) 176. முருகரும் தேவரும் (178) அசைர் கோமகன். தேவின் கற்றலேவன். மேலுலாக் தேவர் குலமுழுதாளுங் குமரவேள். 177. முருகரும் படையும் (179) கேடில் வேல்; சில் (வில்). 178 முருகரும் வள்ளியும் (180) வள்ளிதன் மணவாளர் குறத்தித்திறத்தின் இறைவன். 179. முருகரும் தேவயானையும் (181) குவ8ள மாமலர்க்கண் கங்கை யானேக்கும் குழகன் கல் அமுகன். --