பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி அசி H_ வயல் : அணி ர்ே வயல். சேலுலாம் வயல். செஞ்சாலி வயல். வா8ளகள் குதிகொளும் சேலாடும் வயல். ' வயல். சேலுகளும் வயல். வயல்சூழ் தில்லை. 188. வரலாறு (191) கோழி வேங் தன் 20-8 (1) கோழி-கோழியூர் := திரிசிராப்பள்ளியை அடுத்த உறையூரில் பட்டத்து யானே தெருவில் போகும்பொழுது கோழி ஒன்அறு அந்த யா&னயின்மீது பாய்ந்து யானே மேலே செல்லாதவாறு செய்தது. கோழி யானையைக் கொத்தித்தடுத்த காரணத் தால் உறையூருக்குக் கோழியூர்” என்ற பெயர் வந்தது. (2) சிலந்தி சோழன் ஆனது : சிலந்தியை அரசாள்க வென்(அறு) அருள் செய்த தேவ தேனிசனே ! 23-3 திருவானேக் காவலில் காவல் மரத்தடியில் எழுத்தருளிய சிவபிரானுக்கு ஒரு சிலந்தி தன் வாய்நூலால் பங்தலிட்டு, பூசித்து வந்தது. யானே ஒன்அ, பூசிக்க வந்தபோது சிலந்தி போனது கண்டு சிலந்தி கோபித்துப் பூசிக்க வந்த யானேயின் துதிக்கையுள் நுழைந்து அதனேக் கஷ்டப்படுத்தியது. யானே நோய் தாளாமையால், சிலந்தி குடைந்த தன் மண்டையைத் தரையில் மோதிற்று. அதல்ை சிலந்தி, யானே இரண்டும் இறந்துபட்டன. மறுபிறப்பில் சிலந்தி அரசவமிசத்திற் பிறந்து கோசி செங்கட் சோழன்” என்னும் பெயருடன் அரசாண்டது அஅறுபத்து மூன்.அறு காயன்மார்களுள் ஒருவ ராகிய கோச்செங்கட் சோழ காயனர்' வரலாற்றில் காணலாகும். தி. இ. ஒ. க.-13