16. சிவபிரான் தன்மை முதலியன (17) கடு பணியிலா காந்தபடர் கடை, பின்னு செஞ்சடிை ஒளி அதுளும்பும் அவிர்சடிை, விரிசடை என சடை விளக்கப் பட்டுள்ளது. பிற ஒளிகெறியிற் காணலாம். 16. சிவபிரான் தன்மை முதலியன (17) (1) அண்டம் அணு (17-1) பெருமானுடைய பெருமையை நோக்குங்கால் அண்டம் அணுவாகத் தோன்றும், அவருடைய சிறுமையை கோக்குங்கால் அணுவானது அண்டமாகத் தோன்றும் (2) அமுது (17-2) பெருமான் உயிர்க்கு அமுதாவார் அவருடைய திருவருளே அநுபவித்துப் பருகுங்கால் , அமுதத்துக்கு ஒப்பு ஆவார். அன்பரானவர் பருகுகின்ற ஆரமுஆது அவர். (3) அாசுவேந்தன் (17-3) அம்பலவர் அருந்தவர்க்கு அரசு. இமையவர்க்கும் அரசு. சுந்தரத்து அரசு அவர். தில்லை வேந்தர் நாதாந்தத்து அரசு. (4) அருவும் உருவும் (17-4). அருவுரு என்று அறிதற்கு அரியவர். ஒலிட்டு அழைத் தாலும் தமது உருவைக் காட்டமாட்டார். ' (5) அழகு (17-5) பெருமானுடைய பொட்டிட்ட நெற்றியும், விழியும், வெண்ணிறும் அழகுள்ளது.அழகெலாம் கிறைந்த தீவண்ணர் அவரைக் கண்டவர், அவர் கோலததைக் கண்டு அச்சோ! அழகிதே' என்பர் கங்கை நீர் ஒழுகும் அழகர் அவர். அவருடைய திருவுடம்பு அச்சோ! அழகிதோ! எனத் தக்கது. " . (6) அழிவின்மை (17-6) இறைவன் அழிவில்லாதவர்.
பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை