பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெபிரான் திருப்பெயர்கள் [19] IFட திட (25) வாய் (18-25) அணிமணி முறுவற் பவள வாய், ஆரணம் பொழியும் | | || வாய், குமுதமே திருவாய், செங்கனிவாய், என வாய் _ளக்கப்பட்டுள்ளது. மெய்ப்பொருள்களே ஞான ஒளி வாயிலாகப் பேரின்ப உ_ளர்ச்சியாகிய தேசீனப்போழியும் பிரானுடைய பவளவாய் எனவும் கூறப்பட்டுள்ளது. (26) விரல் (18-26) இராவணன் நெரியும்படி விரலால் அடர்த்தார் பெருமான். 18. சிவபிரான் திருப்பெயர்கள் (1.9) (1) சிறப்பு (19-1) அம்பலத்தமுது, அம்பலத்தாடும் சொக்கன், அரன், |- ஆயிர ங் கமலம், ஆயிரம், ஆயிரம் முக்கண் முககர சரணத்தோன், ஆாழல் ஆடுவான், ஆலகிழற்பட்டன், இணங்கிலா ஈசன், உமாபதி, எயில்கள் மூன்று எரித்த r_ற சேவகன், எருது வாகனன், கங்கை நாயகன், கடியார் கொன்றை மார்பன், கண்ணுதலான், கறைக்கண்டன், கனல் மழுவான், காமகாசன், காலகாம புராந்தகன், கூத்தனர், கொண்டிலங் கண்டத்து எம்குருமணி, கோவணவன், சங்கரன், சசிகண்ட சிகண்டன், சடாமகுடர், சாங்தையர் வேந்தன், சாமகண்டன், சிவம், சிவன், சிவலோக நாயகன், சிற்றம் பலவன், சூலபாணி, சேந்தன காதை, சொக்கர், அம்பலவர், கருணேந்து சேகரன், தானு, திருஆவடு அறை வேந்தன், இல்லை காயர்ை, தில்லை வாணன், தெய்வத் தான்தோன்றி, படர்சடை முக்கட் பகவன், பல்லாண்டென்னும் பதங் _டம்,கான், .பலிகிரி அடிகள், பன்னகாபரணன், பிச்சர், பி._ன், பொன்மலை வில்லி, மத்தன், மயானர், மழவிடையார், மழுவான், மறியேந்திய தடங்கையன், மறையோன், (தில்லை 3- . که . مع(n).