பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரைعے-IF மகேந்திரத்து) அக்தரப்புட்(கு) அரசுக்கரசே! மடங்கலாய்க் கனகன்மார்பு கிண்டானுக்கருள் புரி வள்ளலே! முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே! மூவாயிரவர் தங்களோடு) முன் அரங்(கு) ஏறிகின்ற கோவே! விடங்கொள் கண்டத் தெம் விடங்கனே! வைதிகத்தேரேறிய ஏஅறு - சேவகனே! 21. சிவபிரான் நஞ்சுண்டது (22) ஆலத்தை அமுதாக உண்டு உகந்தார் பெருமான் . அதனல் அவர் கண்டம் கருந்தட மலர்புரை போன்றது. அவர் விடமிடற்(று) அடிகளாயினர். தேவர்கள் வேண்ட கஞ்சை உண்டார் பெருமான். என்ன விளேயுமோ என்.று கெஞ்சம் அஞ்சி வன்பழியாளர்களாம் தேவர்கள் பெருமா அனுக்கு கஞ்சை ஊட்டினர். ஆலகண்டா; சாமகண்டா!. விடங்கொள் கண்டத் தெம் விடங்கனே! என்பன பெருமானேக் குறிக்கும் விளிசி சொற்கள். P வர்ணனே வளர் கஞ்சு வேலையார் விடம் பிற ஒளிாேறியிர் காணலாம்.