பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா گیاه به {57) பண்பு புண்ணியர் I G - I 0 புனிதர் I 6-10 முப்புரங்கள் ஒரம்பால் பட்டாங்(கு) அழல் விழுங்க எய்துகந்த பண்பினர் 27.3 (58) பரஞ்சுடர் பரமாய பரஞ்சுடரை 25. I 159) பளிங்கு அனயர் அடுத்த வான் பளிங்கின் பொருள்வழி இருள் கிழித்தெழுந்த ஐயரே 9 & தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் 3.7 (இது சிவனுடைய வெண்ணிறு பூசிய கோலம்) தெளிவளர் பளிங்கின் திரள்மனிக் குன்றே I - I (60) Uráð இனிய பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன் I I- I 0 கன்னலும் பாலும்......... ஆய் இனியை யாயினை II - 8 பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல் பாவமுன் பறைந்து பாலனைய புண்ணியம் பின்சென்(று) நுண்ணிடை ஒடுங்க நீ வந்து என் கண்ணினுள் மணியிற் கலந்தன I 3 - 9 பால் நெய் ஐந்துடன் ஆடிய படர்சடிை 23.9 பால் நேர் பாடல் பத்தும் பாடப் பாவநாசமே 24- 1 I பால் வண்ணனே 23-9 பாலாடு முடிச்சடைகள் தாழப் பரமன் ஆடுமே 24- 9 பாலின் இன்னமுதை......... என்று கொல் காண்பதுவே 25-1 பாலும் அமுதமும், தேனுமாய ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் 6. II {61) பிழைத்தவை பொறுப்பர் அடியார் பிழை பொறுப்பர் 8-12 *நின் பெருமை "பித்த'னென்(று) ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் I 3 - 8

  • இது சுந்தரர் "பித்தா பிறை சூடி" எனப் பாடியதைக் குறிக்கும் போலும்.