பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"7,சிவனும் பலியும் * TG .62 [0 ملاهوw θιά.0ι Δ Ι . - தாகையைத் தாளற வீசிய சண்டிக்கிவ் வண்டத்தொடு முடனே, பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச் சோதிமணிமுடித் தாமமும் தாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே 25. I 0. திMவ1ழ் அந்தணர் : 'வெனும், தில்லை வாழ் அந்தணரும்' என்ற தலைப்புப் பார்க்க. 'அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம், உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவன வும் உனக்காகச் சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்றங்கு அவர் பொற்றட முடிக்குத் துண்டி மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினர்' -பெரியபுரா-சண்டேச (56) 61. சிவனும் பஞ்ச பூதமும் அனலமே ! புனலே அனிலமே ! புவனி அம்பரா ! 1 5 - 6. 'பஞ்ச பூதம்' என்ற தலைப்பும் பிறபொருட் பகுதியிற் பார்க்க. 62. சிவனும் பலியும் அகந்தொறும் பலிதிரி அடிகள் I 7.2" அம்மனங் குளிர் நாட்பலிக்கெழுந்தருள அரிவையர் அவிழ் குழல் கரும்பு பொம்மென முரலும் 1 4-6 இந்திர லோக முழுவதும் பணி கேட்(டு) இணையடி தொழு தெழத் தாம்போப், ஐந்தலை நாகம் மேகலை அரையா, அகந்தொறும் பலிதிரி அடிகள் I 7-2 . உண்பதும் பலி தேர்ந்து - 『 ஐந்தலை நாகம் மேகலை அரையா அகந்தொறும் பலிதிரி அடிகள் . I 7-2 திரிந்துரண்...... ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே 1 5 - Jo பரிகலம் கபாலம்...... ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே I 5-2 (பரிகலம்-உண்ணும் பாத்திரம்) - முத்தர் முதுபகலே வந்தென்றன் இல் புகுந்து 'பத்தர் ! பலியிடுக' என்றெங்கும் பார்க்கின்ருர் 27. 3. o . வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே o