பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 7. எகிகனும் பணிவதனங்கள், எ ங் க னு ம் விழிகள், * * எங்கனுந் திருக்கேள்விகள், எங்கனுங் கரங்கள். எங்கனுந் திருக்கழலடி, எங்கனும் வடிவம், எங்கனுஞ் செறிந்தருள் செயும் அ று மு. க த் திறைக்கே --கந்தபுராணம். 3 - I 2 - I 3 J. 5- I 0–5-6 பார்க்க 5-10 இந்திரன் எச்சன்....இவர் மிசை செகுத்தோன் வானவர் தோளிறுத்த மைந்தன்-அப்பர் 6-5 0-8 5.10 புரம்கரி கருடன் மறலிவேள் இவர் மிசை செகுத்தோன் புள்ளரசைக் கொன்னுயிர் பின் கொடுத்தார் போலும் -அப்பர் 6 - 5 J - 8 கருடனும் காமனும் பட்டன-சம்பந்தர் 2- 1 I 9.6 (கருடன் என்னும் தலைப்புப் பார்க்க) 5-10 இந்திரன்....மிகை செகுத்தோன் தக்கன் தன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட்டு -திருவாசகம் 8 - 15 வானவர் கோன் தோளிறுத்த மைந்தன்-அப்பர் Ճ - 5 0 - 3 5-12 பாடலங்காரப் பரிசில் கா(சு) அருளிப் பழுத்த செந்தமிழ் மலர்சூடி, டேலங்காத்து) எம்பெரு மக்கள் நெஞ்சினுள் கிறைந்து கின்ருனே. . திருமிழலை, இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சை யார் காசு நித்தல் நல்கினtர்-சுந்தரர் 88-8 6.8,4 தருணேந்து சேகரனே யெனும். தருணேந்து சேகரன் காண்-அப்பர் 6- 3 0• ሮ) 6.6 வேந்தன் வசீளத்தது மேரு வில், அரவு நாண், வெங்கனை செங்கண் மால், போந்த மதிலணி முப்புரம். பொடியாட வேதப்புரவித்தேர்...... ... ...அயன் சாரதி கல்லால் நிழற் கீழாய். இடர் காவா யென வாளுேர், எல்லா மொரு தேராய், அயன் மறை பூட்டு நின்றுய்ப்ப, வல்வாயெரி, ,காற்றீர்க்கரி கோல், வாசுகி நாண்கல், வில்லால் எயில், எய்தானிடிம் விழிம் மிழ்லயே -சம்பந்தர் I-II - 6.