பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக.அ சு. பிறபொருட் பகுதி (திருஇசைப்பா மின்ன ருருவம் மேல் விளங்க, வெண்கொடி மாளிகை சூழ 20 - 1 வெண் கொடி மாளிகை சூழ 2 0–1 விதி-தெரு-மறுகு 1. தெரு இத்தெருவே ஐயா ! நீ உலாப் போந்த அன்று I 2 - 2 கித்தி நின்ருடும் அரிவையர் தெருவில் கெழுவ கம்பலை 1 0 - II தரளவான் குன்றில் தண் நிலா ஒளியும் தருகுவால் பெருகு வான் தெருவில் இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை 16.6 தெருவில் கூத்தொலி ஏத் தொலி ஒத்தின் பேரொலி 2–4, பெரு நீலகண்டன் திறங்கொண்டு இவள் பிதற்றிப் பெருந் தெருவே திரியும் 3 - I 0 வான் தெரு I 6 — 6 2. வீதி அரிவையர் அவிழ் குழற் சுரும்பு பொம்மென முரலும் - ஆவண வீதிப் பூவணம் 疇 I of -6. ஆவண விதிப் பூவணம் 卫星 எழுந்தருளாய் எங்கள் விதியூடே 2 6-3, 4 நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க நிலை விளக்கு அலகில் சாலேகம் புடை கிடந்து இலங்கும் ஆவண வீதிப் பூவணம் I 4 - 5 பிறைதவழ் மாடம் பொன்னவில் புரிசை ஆவண விதிப் பூவணம் I4 - 7 பின் செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த புரிசட்ை துகுக்கும் ஆவண வீதிப் பூவணம் I 4-3 மனிைமாட மாளிகை வீதி fi - 2 வண்டினம் பாட நின்ருடும் புண்ணிய மகளிர் ஆவண வீதிப் - பூவனம் I 4-4 வீதி சூழ் சோதி மதில் ti - : வைகைப் பொரு திரை மருங் கோங்கு ஆவண வீதிப்பூவணம் 14-1 மறுகு கடலின் ஒலி செய் மா மறுகு * 16-5 மாமறுகில் உறுகளிற்(று) அரசின(து) சட்டம் இவரும்...... H. H. H. H. H. H. தஞ்சை ■ I 5 - 5