பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

1 40

நிதியிஞல் இவையெல்லாம் ஒரிடத்தே கான

நிற்பது யாதொரு சமயம் அதுசமயம் பொருணுரல் ஆதலிளுல் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே

அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ்

அடங்கும்.

அப்பர் திருவாக்கும், சம்பந்தர் திருவாக்கும் இவ் விதையை கன்கு வளரச் செய்தன.

எவ்வுயிர்க்கும் அன்புடன் பணிசெய்வதே சைவம்’ என்று தேர்ந்தார் திரு.வி.க.