பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

176

க2லந்து போகும். பின்னே எழுதத் தொடங்குவார். குழந்தைகள் விளையாடி ஓடிவரும். அமைதி கலையும். எழுதல் தடைப்படும்.

அவருக்கென்று தனி அறை இல்லை. பெட்டி இல்லை. பூட்டு சாவி இல்லை.

சிற்சில சமயங்களில் தொழிலாளர் வேலை நிறுத்தம் வந்து குறுக்கிடும். அமைதி இழந்த மனோநிலை தோன்றும்.

இவ்வாறு தோன்றிய சூழ்நிலையில் அவர் எழுதிய நூல்கள் பல,