பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55

தலைமை ஆசிரியர் ஜான் ரத்தினம் அன்பின் உருவம். அவர்தம் அன்பு. கலியாண சுந்தரனுரைக் கவர்ந்தது. தொண்டின் திறத்தைக் கலியாண சுந்தர ர்ை அங்கே அறிந்தார்; உணர்ந்தார்.

மாளுக்கராயிருந்தபோது பைபில் படித்தார் கலியான சுந்தரனர். பைபிலின் பொருளை ஆயிரம் விளக்குப் பள்ளியில் கண்டார்! கிறிஸ்தவச் செல்வம் பேற்றார்; அந்தணச் செல்வம் பெற்றார்.