பக்கம்:திரு அம்மானை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தக்கயாக சங்காரம் 127 அம்மானாய் என்று ஒரு பெண்ணை நோக்கிக் கூறினாலும், யாவரும் ஒருங்கிணைந்து . பாடுவோம் என்று கூறினாள். காண்: அசை.* . இறைவன் தக்கயாக சங்காரம் செய்த சிறப்பைச் . சொன்னது இப்பாட்டு. ஒட்டக்கூத்தர் இந்தச் சங்காரத்தை விரிவாக அமைத்துத் தக்கயாகப் பரணி' என்ற நூல் ஒன்றைப் பாடியுள்ளார், மகாபுராணங்களில் தக்கயாக சங்காரத்தைச் சொல்ல வேண்டும் என்பது ஒரு நியதி. இது திருவம்மானையில் வரும் 15-ஆவது திருப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/141&oldid=1418547" இலிருந்து மீள்விக்கப்பட்டது