பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI நெஞ்சார்ந்த நன்றி 〜ニー、ヘ/ーこ>い/○〜 -*

Uல்கலைச் செல்வர் தினகர் சேதுபதியின் வாழக்கை இந்தப் சிறு நூலாகத் தொகுப்பதற்குப் பெரிதும் உதவிய ராணி எம். வசந்த வேணி நாச்சியார் அவர்களுக்கும் பிரபக்களுர் மூதாட்டி குஞ்சரம் நாச்சியார் அவர்களுக்கும், ராணி எம். பானுமதி நாச்சியார் அவர்களுக்கும், சிங்கம்பட்டி மன்னர் சிவஞானச் சித்தர் திரு. டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்களுக்கும் எனது செஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலின் மெய்ப்புகளைக் சரிபார்த்து நூல் அமைப்புக்குரிய கருத்துக்களை வழங்கி உதவிய பேராசிரியர் திரு. மை. அப்துல் சலாம், M.A., M.Phil., அவர்களுக்கும் எனது ஆழிய நன்றி.

மற்றும் இந்த நூலின் படிகளை அழகுற தட்டச்சில் வடித் து அளித்த திரு. அ. சீதாபதி B.A. அவர்களுக்கும் குறுகிய காலத்தில் இந்த நூலினை அழகாக அச்சிட்டு வழங்கிய இரா. மநாதபுரம் அன்னை ஆப்செட் பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றி.

டாக்டர் எஸ்.எம். கமால்

நூலாசிரியர்