254
.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4
இராண்டாம் குலோத்துங்க சோழன்
இன்றும்யான் மீள்வ தறியே னிரணியனை அன்றிரு கூறா வடர்த்தருளிக் -கன்றுடனே
வின்பின் போன வனகன் அனபாயன் மாவின்பின் போன மனம்.
என்னேய் சிலமடவா ரெய்தற் கெளியவோ
பொன்னே யனபாயன் பொன்னெடுந்தோள்-முன்னே
87
88
தனவே யென்றாளுஞ் சயமடந்தை தோளாம் புனவேய் மிடைந்த பொருப்பு.
அன்னைபோ லெவ்வுயிருந் தாங்கு மனபாயா நின்னையா ரொப்பர் நிலவேந்தர்-அன்னதே வாரி புடைசூழ்ந்த வையகத்துக் கில்லையாற் சூரியனே போலுஞ் சுடர்.
89
பூதலத்து ளெல்லாப் பொருளும் வறியராய்க்
90
காதலித்தார் தாமே கவர்தலால்-நீதி
அடுத்துயர்ந்த சீர்த்தி யனபாயா யார்க்குங்
கொடுத்தியெனக் கொள்கின் றிலேம்.
தண்கவிகை யாலுலகந் தாங்கு மனபாயன்
91
வெண்கவிகைக் குள்ளடங்கா வேந்தில்லை -யெங்கும்
மதியத் துடனிரவி வந்துலவும் வானிற்
பொதியப் படாத பொருள்.
தம்மாற் பயன்றூக்கா தியாவரையுந் தாங்கினும்
92
கைம்மாறுங் கால முடைத்தன்றே - எம்மாவி அன்னவனை யாழி யனபாயனை யலராள் மன்னவனை மானுமோ வான்.
87. குலோத்துங்க சோழ னுலாவில் இறுதியிலுள்ள வெண்பா254
88. தண்டியலங்காரம், 3 மேற்கோள்.
89. மேற்படி 32 மேற்கோள்.
90. மேற்படி 46 மேற்கோள்.
91. தண்டியலங்காரம், -மேற்கோள்.
92. மேற்படி, 50 மேற்கோள்.