இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Xix
‘ஆராய்ச்சிப் பேரறிஞர்‘
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள்
- பெரும்புலவர் இரா. இளங்குமரனார்
- கோ. விசயவேணுகோபால்
- பி. இராமநாதன்
- முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி
- க.குழந்தைவேலன்
ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.