பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224



இணைப்பு

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள், மலர்கள் பற்றிய விவரம் (அடிப்படை - கட்டுரைத் தலைப்பு அகரநிரல்)

‘அகநானூற்றின் உரையாசிரியரது ஊர்‘, செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 19 பரல் 7, 1941 - 42.

‘அதிகமான் நெடுமானஞ்சி‘, செந்தமிழ்த்தொகுதி 12 பகுதி 9, 1914.

‘அறந்தாங்கி அரசு‘, தமிழ்ப்பொழில் துணர் 16 மலர் 5, 1940-41.

‘அன்பைப் பற்றிய பாடல்கள்‘, செந்தமிழ்த் தொகுதி 14 பகுதி 3, 1916.

‘இடவையும் இடைமருதும்‘, செந்தமிழ்ச்செல்வி சிலம்பு 24 பரல் 3, 1949.

‘இருபெரும் புலவர்கள்‘, தமிழ்ப்பொழில் துணர் 34 மலர் 11, 1959.

‘இளங்கோவடிகள் குறித்துள்ள பழைய சரிதங்கள்‘, செந்தமிழ்ச் செல்வி தொகுதி 13 பகுதி 6, 1935.

‘எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்‘, தமிழ்ப் பொழில் துணர் 7, மலர் 12, 1931-32 & துணர் 12 மலர் 8.

‘ஏர் என்னும் வைப்புத் தலம்‘, செந்தமிழ்த் தொகுதி 41 பகுதி 6, 7, 8, 1944

‘ஒட்டக்கூத்தர்’, கலைக்களஞ்சியம் தொகுதி 2, 1955.

'ஓரி', தமிழ்ப் பொழில் துணர் 1 மலர் 10, 1925-26.