பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்

சீதா!

மேக நாதனின் நாகாஸ்திரத்தை விட உன் சொற்கள் கொடுமையானவை!

சீதை

இந்த மிதிலைக்கோடி உங்கள்

மேனியில் மட்டுமே படர்ந்தது உண்மையானால்,

என் இதயத்தில் கொழுந்து விட்டெரியும் கற்புக் கனல் உங்கள் கையால் ஏற்றி வைக்கப்பட்டது உண்மையானால், வேதனை நெருப்பில் கருகி உதிரும் என் கண்ணிர்த்துளி இந்தப் பார நாட்டைச் சுடாமல் விடாது!

از داستانها

சொந்த நலனுக்காக யாரோபாதையில் சென்ற பயித்தியக் காரன் உம்மீது வீசிய சாக்கடைச் சேற்றைக் கழுவிக் கொள்வதற்காக,

98