பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பாரத பூமியை இராமராஜ்யமாக 藤fー

மாற்ற விரும்புகிறீர். ఱ్ఱ జరి!

இந்த நாட்டில் பெயர் சூட்டு விழாவே அரசியல்ாகப் ப்ோகிறது!

இது சத்தியம் (ஒடுகிறாள்)

இராமன்

சீதா!

ஜானகி!

வைதேகி!

திரும்பிப்பார்! உன்னுடைய தாசரதியைத் தனிமை நெருப்பில் தள்ளிவிட்டு ஓடாதே!

உன் மடியைவிடப் பாதுகாப்பான இடம், நிம்மதியான இடம், இவ்வுலகில்

எனக்கு

வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்துதான் அழைக்கிறேன்.

நீ இல்லாத அரண்மனை எனக்குக் காளவாய்!

ஓடாதே! நில்!

1 0 0