இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருமால்
அநியாயம் ! அக்ரமம்!
நாரதா!
பூவுலகில் கலிமுற்றி விட்டதா?
நாரதர்
காந்தியின் கொலை உங்கள் பெயராலேயே நடைபெற்றிருக்கிறது பிரபோ!
திருமால்
என்ன!
நாரதர்
கொன்ற கோட்சேயும் ராம பக்தன் தான்! சுடும்போது *ராம்! ராம்!' -என்று சொல்லித்தான் சுட்டான்.
காந்தியடிகளும் . அரே ராம்! அரே ராம்!'-என்று அலறியவண்ணம் தான் துடித்து விழுந்தார். இரண்டு பேருமே உங்கள் திருநாமத்தை
உச்சரிக்கத்
தவறவில்லை பிரபோ!
106