பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால்

அநியாயம் ! அக்ரமம்!

நாரதா!

பூவுலகில் கலிமுற்றி விட்டதா?

நாரதர்

காந்தியின் கொலை உங்கள் பெயராலேயே நடைபெற்றிருக்கிறது பிரபோ!

திருமால்

என்ன!

நாரதர்

கொன்ற கோட்சேயும் ராம பக்தன் தான்! சுடும்போது *ராம்! ராம்!' -என்று சொல்லித்தான் சுட்டான்.

காந்தியடிகளும் . அரே ராம்! அரே ராம்!'-என்று அலறியவண்ணம் தான் துடித்து விழுந்தார். இரண்டு பேருமே உங்கள் திருநாமத்தை

உச்சரிக்கத்

தவறவில்லை பிரபோ!

106