பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகக் கூந்தலில் மல்லிகைச் சரமாக்த் தொங்கும் இந்த அருவிக் கரையில் நர்ம் அருகருகே அமர்ந்து இன்ப நினைவுகள் இதயத்தை இதமாக வருட கண்களாலேயே உணர்ச்சி வலை பின்னிக் களிப்படைந்த நினைப்பும் வருகிறது.

திருமால்

தேவி!

இந் நினைவுகள்

உனது % பூர்வஜென்ம வாசனை, நீ மிதிலையில் தளிர்விட்டுக் கோசலத்தில் படர்ந்ததை மறந்து விட்டாயா?

திருமகள்

பிரபோ! இங்கே பாருங்கள்! ஏதோ போர் நடக்கிறது.

திருமால்

இந்த மாநிலம் ஆசிய ஜோதி அலகாபாத் ரோஜா

116