பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனேஅதன் பார்வை மாறியது, எங்கும் ஆயிரமாயிரம் கம்பிகள் அதன் விழித்திரையில் அணிவகுத்து நின்றன.

கண்களை ஒரு முறை கசக்கிவிட்டு அந்தக் கம்பிக்கனவைக் கலைக்க

அதுமுயற்சி செய்துகொண்டிருந்தது.

&\}