பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவுசாதாரணனுக்கு ஒப்பாரி.

உனக்கு ஒப்பற்ற மாகாவியம்.

புற்று நோய்ப் போராட்ட நிதியாக நீயோர் துறு கல்லைக் கேட்டாய்! ஆனால்

உலகம்

இமயத்தையே உன் முன்னால் எடுத்துப் போட்டது.

இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி உலகப்போர் என்று வரலாற்று வல்லுநர் கூறுவர். நான் சொல்லுகிறேன்"நீதான்’ என்று,

55